புதன், 17 ஜூலை, 2013

நாளை நான் ... நாளை மறுநாள் நீ ...

இந்த 
சமூக அமைப்பு
எந்த சிராய்ப்புமின்றி
இப்படியே தொடருமானால்
நாளை நான்
நாளை மறுநாள் நீ

மண்டையில் மட்டும் 
மோதி, மற்ற பாகங்களுக்கு 
எந்த பங்கமும் இல்லாமல் 
நம்மை கொன்றுவிட்டு
செல்லும் ரயில் ...

-தமிழன் வேலு

1 கருத்து: