புதன், 27 நவம்பர், 2013

தீர்ப்புக்கு முன் உத்தரவு !

இன்று
அவர்களை
விடுதலை செய்கிறேன்
என்று தீர்ப்பளித்தார் !

ஆனால்

நேற்றிரவே
சங்கர ராமனுக்கு
உத்தரவிட்டு விட்டார் !

அந்த உத்தரவு
இப்படியும் இருக்கலாம்

"சங்கர ராமா ...
அவர்களை
விடுதலை
செய்யப் போகிறேன்

மீண்டும் எழு
கத்தியை எடு
உன் தலையை நீயே
பிளந்து கொள் !"

- தமிழன் வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக