திங்கள், 7 அக்டோபர், 2013

தீண்டாமைக் கொடுமை !

வெள்ளைக்காரன் இந்தியர்களை
அடிமைப்படுத்தினான் என்று வரலாறு
சொல்பவர்கள் - இந்துக்கள்,
தாழ்த்தப்பட்டவர்களை கொடுமை
செய்தார்கள் என்பதை வசதியாக
மறந்துவிடுகிறார்கள் !
 

****

சாணியை மிதித்து விட்டு காலை
மட்டும் கழுவும் பார்ப்பான் 
தாழ்த்தப்பட்டவனை தொட்டுவிட்டால்
மொத்த உடலையுமே கழுவுகிறான் !


-தமிழன் வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக